கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக மழை பெய்த நிலையில் இன்று பலத்த காற்று வீசுகிறது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்றும் அதிகமான மேக மூட்டம் நிலவி வருகிறது. கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் விவசாயப் பணிகள் மற்றும் அன்றாட தினக் கூலி பணியாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.
இன்று மழை குறைந்துள்ள சூழ்நிலையில் தினக் கூலி மற்றும் விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு செல்கின்றனர். மேலும் தொடர் மழையால் விவசாயப் பயிர்களான உருளை, கேரட், பீன்ஸ் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் விளை நிலங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேன்சன் குத்து பாடல்!

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

இந்திரா பாடல் வெளியீடு!

அமைச்சா் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியில் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


