தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானல் பகுதியில் பலத்த காற்று

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக மழை பெய்த நிலையில் இன்று பலத்த காற்று வீசுகிறது.

News image

கொடைக்கானல் பிரகாசபுரம் செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிக்கு பூச்சி மருந்து தெளிக்கும் விவசாயி.

Updated On :3 ஆகஸ்ட் 2020, 6:53 am

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக மழை பெய்த நிலையில் இன்று பலத்த காற்று வீசுகிறது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்றும் அதிகமான மேக மூட்டம் நிலவி வருகிறது. கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் விவசாயப் பணிகள் மற்றும் அன்றாட தினக் கூலி பணியாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். 

இன்று மழை குறைந்துள்ள சூழ்நிலையில் தினக் கூலி மற்றும் விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்வதற்கு செல்கின்றனர். மேலும் தொடர் மழையால் விவசாயப் பயிர்களான உருளை, கேரட், பீன்ஸ் போன்ற பயிர்களுக்கு விவசாயிகள் விளை நிலங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.