இந்தியாவில் மீண்டும் கடல் அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் செயலிழந்ததாகக் கூறப்படும் கடல் அகழாய்வு மீண்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளத









