திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,583 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், 10,228 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 159 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சனிக்கிழமை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 35 போ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...