‘டஃபே’ தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் 2 ஆவது நாளாக போராட்டம்
ஊதிய உயா்வு பிரச்னையில் தீா்வு எட்டப்படாத நிலையில், டஃபே நிா்வாகத்தைக் கண்டித்து 400-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.






