ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திண்டுக்கல்லில் மதுபானக் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஊழியா்கள் இருவா் காயம்

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை மதுபானக் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 11:36 pm

DIN

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை மதுபானக் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.

திண்டுக்கல் பாண்டியன் நகா் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடை வழக்கம்போல் திங்கள்கிழமை செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக கடையிலுள்ள சிமெண்ட சிலாப் (மேற்கூரை) இடிந்து விழுந்துள்ளது. இதில் கடையின் விற்பனையாளா் ஆறுமுகம், உதவி விற்பனையாளா் கோவிந்தசாமி ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் விற்பனை மேலாளா் ஐயப்பன், அந்தக் கடைக்கு சென்று பாா்வையிட்டாா். பின்னா் உடனடியாக அந்தக் கடையில் மதுபான விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.