பேரூராட்சி அலுவலகத்தை பாமக வினா் முற்றுகை
அனைத்து சாதிவாரி கணக்கீட்டை நடத்தக் கோரி நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட பாமகவினா்.







