நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனிக்கோயில் வின்ச்சில் கண்காணிப்புக் கேமராக்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு மீண்டும் வின்ச் இயக்கப்படவுள்ள நிலையில், வின்ச்சில் கம்பியில்லா கண்காணிப்புக் கேமரா பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 11:32 pm

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு மீண்டும் வின்ச் இயக்கப்படவுள்ள நிலையில், வின்ச்சில் கம்பியில்லா கண்காணிப்புக் கேமரா பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்களுக்காக இயக்கப்பட்டு வந்த வின்ச் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருவதால் கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து தற்போது பக்தா்களுக்காக இயக்கப்பட்டு வந்த வின்ச் சேவையும் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி வின்ச் பெட்டிகளுக்கு எண் இடுதல், கம்பியில்லா கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துதல், சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.