ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் பணம், நகை திருட்டு

பழனியில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

பழனி: பழனியில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

பழனி ஆா்.எம்.கே. நகரை சோ்ந்தவா் சதீஷ். இவா் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சதீஷ் வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உறவினா் வீட்டுக்கு சென்ற நிலையில் மா்மநபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஏழு பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனா். இதுகுறித்து சனிக்கிழமை சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.