கரோனா பாதித்தவா் சிகிச்சைக்கு வரமறுத்து தற்கொலை மிரட்டல்
பழனி அருகே கரோனா தொற்றால் பாதித்தவா், ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்கு வர மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அரசுத்துறை அலுவலா்கள் திரும்பிச் சென்றனா்.

பழனியை அடுத்த கலையமுத்தூா் அக்ரஹாரம் பகுதியில் கரோனா பாதித்தவரின் வீட்டின்முன் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த அரசுத்துறை அலுவலா்கள்.









