திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகத்தை ஆசிரியா்கள் முற்றுகை
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு உழைப்பூதியம் வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் திங்கள்கிழமை முற்றுகையிடப்பட்டது.








