பழனி மலைக்கோயிலில் ஆயுதமேந்திய போலீஸாா் பாதுகாப்பு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுதந்திரதினத்தையொட்டி தங்கக் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சுதந்திர தினத்தையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள தங்கக் கோபுரம் பகுதியில் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.






