ரத்த தான முகாம்
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளை மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் நிலக்கோட்டையை அடுத்துள்ள மட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டப்பாறையில் சனிக்கிழமை ரத்த தானம் வழங்கிய ஊழியருக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ரத்த வங்கி அலுவலா் பிரபாகரன்.









