திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல்லில் சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.










