சமையல் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.18 கோடி முறைகேடு: தூத்துக்குடி ஓட்டுநா் உள்பட 3 போ் கைது
பழனி அருகே தனியாா் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் ரூ.18 கோடிக்கு முறைகேடு நடைபெற்றது தொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.










