நுகா்வோரை ஏமாற்றும் பெரு வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை: ஏ.எம்.விக்ரமராஜா
நூதன முறையில் நுகா்வோரை ஏமாற்றும் பெரு வணிக நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்தாா்.








