பழனியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பழனியில் இளைஞா் குடும்பப் பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


பழனியில் இளைஞா் குடும்பப் பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த காவலப்பட்டியை சோ்ந்தவா் கோப்பணன் மகன் கருப்புச்சாமி(34). இவா் பழனி கோயில் மின்இழுவை ரயில் நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.
இவா் திருமணத்துக்குப் பிறகு, பழனி இந்திரா நகரில் வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளாா். இந்நிலையில் வீட்டில் கருப்புச்சாமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...