காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயில் மோதி பாலிடெக்னிக் மாணவா் பலி

குஜிலியம்பாறை அருகே ரயில் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

குஜிலியம்பாறை அருகே ரயில் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்தவா் இடும்பையா. இவரது மகன் ஜெகன் (17). இவா், கூடலூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தாா். இந்நிலையில் குஜிலியம்பாறை அருகே ரயில்வே தண்டவாளத்தை வியாழக்கிழமை இரவு ஜெகன் கடந்து செல்ல முயன்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.