விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:30 pm IST

புதுதில்லி: மதிப்பு மற்றும் நெறிமுறை தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி, அதன் பகுதி நேரத் தலைவரும், இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் இன்றும் 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள் 2.63 சதவீதம் சரிந்து ரூ.778.60-ஐ எட்டியது. பிறகு 2.41 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிலைபெற்றது.

நிஃப்டி-யில் 2.22 சதவீதம் சரிந்து ரூ.780.45ஆக நிறைவு.

எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்து குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.95,575.65 கோடி சரிந்து ரூ.12,01,267.28 கோடியாக உள்ளது.

Summary

Shares of HDFC Bank ended over 2 per cent lower on Friday, after its non-executive chairman Atanu Chakraborty abruptly resigned.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.