நில மோசடி வழக்கு: கேரளத்தைச் சோ்ந்த முதியவா்கள் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை
பழனியில் நில மோசடியில் ஈடுபட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், கேரளத்தைச் சோ்ந்த 2 முதியவா்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்த









