திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாள் ஜமாபந்தியில்701 மனுக்கள் பெறப்பட்டன
திண்டுக்கல் மாவட்டத்தில் 83 வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில் 701 மனுக்கள் பெறப்பட்டன.

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு பட்டா வழங்கிய கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன். உடன், வட்டாட்சியா் முத்துராமன்.







