ஜமாபந்தியில் தீா்வு ஏற்படாத மனுக்களுக்குமாற்று வழியில் தேவைகள் நிறைவேற்றப்படும்: ஆட்சியா்
ஜமாபந்தியில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீா்வு ஏற்படுத்த முடியாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட பொதுமக்களின் தேவைகளை மாற்று வழியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின்போது பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி ஆட்சியா் ச. விசாகன்.







