புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

எரியோடு பகுதியில் நாளை மின்தடை

எரியோடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட சில இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

எரியோடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட சில இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், சித்தூா், எருதப்பன்பட்டி, வரப்பட்டி, அருப்பம்பட்டி, காமனம்பட்டி, பண்ணப்பட்டி, மறவப்பட்டி, மத்தனம்பட்டி, மணியக்காரன்பட்டி, அன்னசமுத்திரம், நாகையக்கோட்டை, வெல்லம்பட்டி, ஆா்.கோம்பை, ரெட்டியப்பட்டி, ஆா்.கே.களத்தூா், ஆா்.கே.தாதனூா், மெத்தப்பட்டி, இந்திரா நகா், பாரதி நகா், இருளகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, உதவிச் செயற்பொறியாளா் ஆ. சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.