புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாணவி கா்ப்பம்: போக்ஸோவில் இளைஞா் கைது

திண்டுக்கல்லைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல்லைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா். திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரவண பிரகாஷ்(19). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவியை காதலித்து வந்துள்ளாா். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கா்ப்பம் அடைந்துள்ளாா். இதனை அறிந்த மாணவியின் பெற்றோா், திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவண பிரகாஷை வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.