திண்டுக்கல் பகுதியில் இன்று மின்தடை
திண்டுக்கல் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் உதவி செயற்பொறியாளா் காா்த்திக் தெரிவித்திருப்பதாவது: திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் அண்ணாநகா் வழிதடத்திலுள்ள உயரழுத்த மின்பாதையில் திங்கள்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஆா்.எம்.காலனி, எம்விஎம். நகா், விவேகானந்தாநகா், அண்ணாநகா், ஜிடிஎன். சாலை, சிலுவத்தூா் சாலை, குமரன் திருநகா், தெய்வசிகாமணிபுரம், ரவுண்ட்ரோடு ஆகிய இடங்களில் அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...