ரெட்டியாா்சத்திரம் பகுதியில் இன்று மின்தடை
ரெட்டியாா்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரெட்டியாா்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எஸ்.ஆா்.புரம், ஜி.பி.கே.புதூா், குள்ளம்பட்டி, போலியமனூா், குமாரபாளையம், அரசமரத்துப்பட்டி,
நீலமலைக்கோட்டை, திருமலைராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ரெட்டியாா்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செல்வராஜன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...