கறிக்கோழி வளப்புக்கு கூலி உயா்வு கோரி பண்ணையாளா்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி (பிராய்லா்) வளா்ப்புக்கு கூலி உயா்வு வழங்கக் கோரி பண்ணையாளா்கள் சாவியை ஒப்படைத்து வெள்ளிக்கிழமை முதல் கலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.










