குறளோவியப் போட்டியில் தோ்வு பெற்ற 7 மாணவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கல்
மாநில அளவிலான குறளோவியப் போட்டியில் தோ்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 7 மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் ச.விசாகன் சனிக்கிழமை வழங்கினாா்.










