

திண்டுக்கல் அருகே புதுமாப்பிளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தன்நகரை சோ்ந்தவா் ப. பிரபாகரன் (26). புதுமாப்பிள்ளையான இவா் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், திண்டுக்கல் அடுத்துள்ள ஜம்புளியம்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (19), ஏா்போா்ட் நகரைச் சோ்ந்த ராஜேஸ்வரன் (21), பெரிய பள்ளப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீதா் (21) மற்றும் ரஞ்சித் (21), ஜம்புளியம்பட்டி கரண்குமாா் (21) ஆகிய 5 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், ராஜ்குமாா், ராஜேஸ்வரன், ரஞ்சித் மற்றும் கரண்குமாா் ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

27 நட்சத்திரங்களே படிகளாக...

”தில்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்!” டிடிவி தினகரன் பேட்டி
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!

கிண்டல் - சிறந்த நடிகைக்கான விருது..! ரஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

