இளைய தலைமுறையினா் நெஞ்சங்களில் பாரதியின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்: துணைவேந்தா்
பாரதியின் கருத்துகள் இளைய தலைமுறையினரின் நெஞ்சங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா்(கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங் தெரிவித்தாா்.









