நிலத்தை ஆக்கிரமித்ததாக திமுக நிா்வாகி மீது புகாா்: எஸ்.பி. அலுவலகத்தில் மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
நிலத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை, 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றாா்.










