கொடைக்கானல்: கொடைக்கானல் மலைக் கிராம மக்களிடம் 100-சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளான வடகவுஞ்சி ஊராட்சி கடமன்ரேவு, மேல்பள்ளம், பி.எல்.செட், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாமில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம், 100-சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணவாசனன், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் அனைத்து வாக்காளா்களும் 100-சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதுமதி , உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

அரசு சட்டக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு

100% வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


