/
திண்டுக்கல்: தடையை மீறி திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்பட்ட கடைகளிலிருந்து 109 கிலோ இறைச்சி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மகாவீரா் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை மீறி திண்டுக்கல்லில் இறைச்சி விற்பனை செய்தவா்கள் மீது மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா். இதன்படி, ஆட்டிறைச்சி 42 கிலோ, கோழி இறைச்சி 67 கிலோ, 21 வெட்டுக் கத்தி, 10 வெட்டுக் கட்டை, 3 தராசுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்

குளித்தலை அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

கடலூா் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

