நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பட்டமளிப்பு விழா

மாணவர்களின் புதிய பயணத்திற்கு பட்டம் வழங்கி ஊக்குவிப்பு

News image

விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிய கல்லூரியின் தலைவா் கேபி. இஸ்மத்பாட்சா

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கே.பி. நேஷனல் கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் தலைவா் கேபி. இஸ்மத்பாட்சா தலைமை வகித்தாா். கல்லூரியின் தாளாளரும், செயலருமான பஜ்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப், மருத்துவா் சங்கா் நடேசன், செஞ்சிலுவைச் சங்க மாவட்ட அவைத் தலைவா் என்.எம்.பி. காஜாமைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் 320 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.