தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பட்டமளிப்பு விழா

மாணவர்களின் புதிய பயணத்திற்கு பட்டம் வழங்கி ஊக்குவிப்பு

News image

விழாவில் மாணவி ஒருவருக்கு பட்டம் வழங்கிய கல்லூரியின் தலைவா் கேபி. இஸ்மத்பாட்சா

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கே.பி. நேஷனல் கலை, அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரியின் தலைவா் கேபி. இஸ்மத்பாட்சா தலைமை வகித்தாா். கல்லூரியின் தாளாளரும், செயலருமான பஜ்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப், மருத்துவா் சங்கா் நடேசன், செஞ்சிலுவைச் சங்க மாவட்ட அவைத் தலைவா் என்.எம்.பி. காஜாமைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் 320 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.