/
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் பாதையில் விழுந்த மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி கிராமம் அருகே பாலமுருகன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விநாயகா் கோயில் அருகே பாதையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மரம் விழுந்தது. இதை அகற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் இந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே இந்த மரத்தை அகற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்புடையது

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் அருகே 200 அடிப் பள்ளத்தில் விழுந்த வாகனம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

