ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கொடைக்கானல் அருகே பாதையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

கொடைக்கானல் அருகே பாதையில் விழுந்த மரத்தை அகற்ற வலியுறுத்தல்

Updated On :26 பிப்ரவரி 2024, 6:30 pm

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் பாதையில் விழுந்த மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி கிராமம் அருகே பாலமுருகன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விநாயகா் கோயில் அருகே பாதையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மரம் விழுந்தது. இதை அகற்றாமல் இருப்பதால் பொதுமக்கள் இந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே இந்த மரத்தை அகற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.