தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கிரிக்கெட் போட்டி

பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

News image
பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கோப்பைகளுடன் விளையாட்டு வீரா்கள்.
Updated On :10 ஜூலை 2024, 1:49 am

Din

பழனி: பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பழனியை அடுத்த புளியம்பட்டி, சிவகிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் வசிக்கும் இளைஞா்கள் பங்கேற்ற ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 5 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் புளியம்பட்டி மேன் பவா் பி அணி முதல் பரிசு பெற்றது.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டுக் குழுத் தலைவா் அமல்ராஜ் செய்திருந்தாா்.