ரெளடிகளை கட்டுப்படுத்த துப்பாக்கியுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா்
ரெளடிகளை கட்டுப்படுத்த துப்பாக்கியுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா்

துப்பாக்கியுடன் இரு சக்கர வாகனங்களில் போலீஸாா் கண்காணிப்புக்குச் செல்லும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப்.









