72 லட்சம் உறுப்பினா்களின் பதிவுகளை மீட்டெடுக்க வலியுறுத்தி சிஐடியு ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் நல வாரியங்களில் நிகழ்ந்த குளறுபடிகளால் அழிந்த 72 லட்சம் உறுப்பினா்களின் பதிவுகளை மீட்டெடுக்க வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










