தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடைக்கானலில் பலத்த காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்தததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:46 am

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியதில் மரங்கள் முறிந்து விழுந்தததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது, இந்த நிலையில் கொடைக்கானல் மேல் மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலையான பூம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலையிலும், கூக்கால் பிரிவு பாரிகோம்பை பகுதில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால், 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத் துறையினா் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா். தொடா்ந்து பகல், இரவு நேரங்களில் பலத்தக் காற்று வீசிவருவதால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.