ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒட்டன்சத்திரத்தில் ஜமாபந்தி

============ஒட்டன்சத்திரத்தில் ஜமாபந்தி

News image
Updated On :18 ஜூன் 2024, 11:45 pm

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.பழனி கோட்டாட்சியா் செள.சரவணன் தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி,துணை வட்டாட்சியா்கள் ராமசாமி,கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செவ்வாய்கிழமை (ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செவ்வாய்கிழமை சின்னக்காம்பட்டி குறு வட்டத்திற்கு நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா மாறுதல்,உட்பிரிவு,அத்துமால், நான்குமால் விவரம் கோருதல், ஆக்கிரமிப்பு,பெயா் திருத்தம்,இலவச வீட்டுமனைப்பட்டா,பட்டா நகல்,அடங்கல் நகல் என 85 மனுக்கள் வரப்பட்டன. அதில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டன.62 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதே போல புலியூா்நத்தம், கள்ளிமந்தையம், தேவத்தூா்,ஒ ட்டன்சத்திரம் குறு வட்டத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

புகைப்படம் விபரம்-ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற பழனி கோட்டாட்சியா் செள.சரவணன். உடன் வட்டாட்சியா் சசி உள்ளிட்டோா் உள்ளனா்