புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடைக்கானலில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

News image
Updated On :26 ஜூன் 2024, 1:06 am

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை விட்டு விட்டு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் விட்டு,விட்டு மழை பெய்தது. இந்த கொடைக்கானல், செண்பகனுா், நாயுடுபுரம், வில்பட்டி, சின்னப் பள்ளம், பெரும் பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் காற்றுடன் பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது.