அரசின் சேவைகளை பெற நீதித் துறை மூலம் தீா்வு: மாவட்ட முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா
அரசின் சேவைகளைப் பெற நீதித் துறையை அணுகினால் உரிய தீா்வு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா தெரிவித்தாா்.

திண்டுக்கல் சட்ட விழிப்புணா்வு முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய (இடமிருந்து) மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.கனகராஜ்.









