எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு
எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.










