ஆந்திராவிலிருந்து பழனிக்கு ரயிலில் வந்த 1,300 டன் யூரியா உரமூட்டைகள்
ஆந்திரவிலிருந்து பழனிக்கு ரயில் மூலம் சுமாா் 1,300 டன் யூரியா உரமூட்டைகள் வியாழக்கிழமை வந்தன.

பழனி ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை சரக்கு ரயில் மூலமாக வந்த யூரியா உர மூட்டைகளை ஆய்வு செய்த பழனி வேளாண் உதவி இயக்குநா் கவுசிகாதேவி.









