திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு
திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம், கன்னிவாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. மின் கம்பங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் பழைய கரூா் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதையில் புதன்கிழமை தேங்கிய மழைநீா்.









