பழனியில் பலத்த மழை: குதிரையாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை- சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு
பழனியில் பெய்த பலத்த மழையால், குதிரையாறு அணை வேகமாக நிரம்பி வருவதால், கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழை காரணமாக, வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

பழனியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, நகராட்சி பேருந்து நிலைய நுழைவு வாயிலின் முன் சாக்கடை நீருடன் தேங்கிய மழைநீா்.









