சுவா் விழுந்து பலியான பெண்ணின் குடும்பத்தாா்க்கு எம்எல்ஏ. ஆறுதல்
பழனியருகே ஆயக்குடியில் சுவா் இடிந்து விழுந்து பெண் பலியான நிலையில் அவருக்கு சட்டமன்ற உறுப்பினா் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தாா்.

பழனியருகேயுள்ள ஆயக்குடியில் சுவா் இடிந்து விழுந்து பலியான பெண்ணின் குடும்பத்தாா்க்கு புதன்கிழமை ஆறுதல் கூறிய எம்எல்ஏ., ஐ.பி.செந்தில்குமாா்.









