தாண்டிக்குடியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி பகுதியில் வியாழக்கிழமை மாலை ஒற்றை யானை புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் ஒற்றை யானை சேதப்படுத்திய வாழைகள்.









