ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி மேயா், ஆணையரிடம், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரனிடம் மனு அளித்த ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா்.









