எஸ்ஐஆா்: 100 சதவீதம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்படும் - மாவட்ட தோ்தல் அலுவலா்
எஸ்ஐஆா் நடவடிக்கையில் 100 சதவீதம் ஆய்வு செய்து, தகுதியானவா்களின் பெயா்கள் இடம் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. சரவணன் தெரிவித்தாா்.










