வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வாகரை பகுதிகளில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள வாகரை துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச. 4) வாகரை சுற்றுப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள வாகரை துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (டிச. 4) வாகரை சுற்றுப் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள வாகரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், தொப்பம்பட்டி, கஞ்சிக்காளிவலசு, அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா்.